பிரதமர் பேச்சில், அயோத்தியில் ஆயிரம் ஆண்டு இருளை நீக்கி விட்டதாக கூறினார். இந்த தேர்தலுக்கு பிறகான குடியரசு தலைவர் உரையில், அயோத்தி என்ற வார்த்தையை மோடி பேசவில்லை. வாக்களிக்கவில்லை என்றால், ராமனே ஆனாலும் பாஜ கை கழுவி விடும். அயோத்தியில் வெற்றி பெற்ற அவ்தேஷ் பிரசாத், நாடாளுமன்ற அவையில் மோடிக்கு நேர் எதிரில் அமர்ந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
The post வாக்களிக்கவில்லை என்றால் ராமனே ஆனாலும் பாஜ கைகழுவி விடும்: மதுரை எம்.பி அதிரடி appeared first on Dinakaran.