இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஜப்பானில் குடியுரிமை கிடைத்தும், அதை ஏற்காமல் இந்திய குடிமகனாக தனது வாக்கினை செலுத்துவதற்காக மட்டும் வந்துள்ளே. ஜப்பானில் இருந்து வந்து செல்ல ஒரு லட்சம் ரூபாய் வரை செலவானாலும் வாக்களிப்பது நம் ஜனநாயக கடமை. தனது வாக்கினை முறையாக செலுத்துவதன் மூலம் மனநிறைவு பெறுகிறேன். ’ என்றார்.
The post ஓட்டுப்போட ஜப்பானில் இருந்து பறந்து வந்த சேலம் வாக்காளர் appeared first on Dinakaran.