விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்படும் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்படும் சிலைகளுக்கு அனுமதி தரக்கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கும் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்படும் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: