வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்தின் பல இடங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது..!!

வேலூர்: வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்தின் பல இடங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது. ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது சம்பவத்தை அடுத்து பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

The post வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்தின் பல இடங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: