கன்னியாகுமரியில் பிரபல ரவுடி கைது..!!

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். தாழாக்குடி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிதம்பர பாண்டியை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post கன்னியாகுமரியில் பிரபல ரவுடி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: