கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!

கடலூர்: சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் வசித்து வரும் பாமக பிரமுகர் சிவசங்கருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பாமக பிரமுகர் சிவசங்கரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிவசங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!! appeared first on Dinakaran.

Related Stories: