வேலூர் மாவட்டத்தில் பனைமரங்களை வெட்ட ஆட்சியரிடம் இனி அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர் உத்தரவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பனைமரங்களை வெட்ட ஆட்சியரிடம் இனி அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொது இடங்களில் உள்ள பனைமரங்களை பொதுப்பணித்துறை அகற்றி வருவதாக விவசாயிகள் கூறியதால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post வேலூர் மாவட்டத்தில் பனைமரங்களை வெட்ட ஆட்சியரிடம் இனி அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: