வடலூர் சத்திய ஞான சபையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைக்கும் பணி தீவிரம்

கடலூர்: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வடலூர் சத்திய ஞான சபையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடலூர் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க பெருவெளிக்குள் தோண்டப்பட்ட பள்ளங்களை சிறுவர்கள், குழந்தைகள் பாதுகாப்புக் கருதி மூட உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

அந்தப்பள்ளங்களை சுற்றி உடனடியாக வேலி அமைக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தை சுற்றி வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

 

The post வடலூர் சத்திய ஞான சபையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: