வடலூர் பகுதியில் உள்ள அய்யன் ஏரி அருகில் ஐந்து மாத பெண் கைக்குழந்தை சடலமாக மீட்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் உள்ள அய்யன் ஏரி அருகில் சாக்கடை கால்வாயில் ஐந்து மாத பெண் கைக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வடலூர் பகுதியில் உள்ள அய்யன் ஏரி அருகில் ஐந்து மாத பெண் கைக்குழந்தை சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: