முதல்வர் தாமி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை நிறைவேற்றுவதற்காக மாநில சட்டமன்றத்தின் 4 நாள் சிறப்பு கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில், பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
The post பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.