உசிலம்பட்டி அருகே விவசாயியிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே விவசாயியிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார். நில அளவீடு சான்று வழங்க ராமசாமி என்பவரிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய சேடப்பட்டி நில அளவையர் ஜோதி கைது செய்யப்பட்டார்.

The post உசிலம்பட்டி அருகே விவசாயியிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது appeared first on Dinakaran.

Related Stories: