போலீசார் நடத்திய விசாரணையில், சிவபிரகாசத்தை மர்ம நபர்கள் கடத்திச்சென்று இரவு முழுவதும் அடித்து சித்ரவதை செய்து, கத்தியால் குத்தி கொலை செய்து ஒரு கையில் கயிற்றை கட்டி, சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் சென்று, புதரில் சடலத்தை வீசி விட்டு தப்பியது தெரியவந்தது. சிவப்பிரகாசத்தின் வீட்டிற்கு அருகிலேயே கொலை நடந்திருப்பதால், அவரது மனைவி பொன்னுருவி மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. எனவே அவரையும் சிலரையும் பிடித்து கள்ளக்காதல் விவகாரத்தில் சிவப்பிரகாசம் கொலை செய்யப்பட்டாரா? என விசாரித்து வருகின்றனர்.
The post கணவனை கடத்தி சித்ரவதை செய்து கொன்ற மனைவி? கள்ளக்காதல் விவகாரமா appeared first on Dinakaran.