கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள கிராமம் ஒன்றில் ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது

கர்நாடக: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள கிராமம் ஒன்றில் ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது. டி.ஆர்.டி.ஓ.தயாரித்த தபஸ் என்ற ஆளில்லா விமானம் சோதனை ஒட்டத்தின்போது விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள கிராமம் ஒன்றில் ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது appeared first on Dinakaran.

Related Stories: