ஒன்றிய நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்றம்: மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தன் டிவிட்டர் பதிவில், “2024-25 நிதிநிலை அறிக்கை பழைய முறையையே பின்பற்றுகிறது. அதில் ஒருசில பணக்காரர்களை தவிர, ஏழைகள், பெண்கள், விவசாயிகள், வேலையற்ற இளைஞர்கள், புறக்கணிக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், வளர்ச்சியின்மையுடன் நாடு போராடி கொண்டுள்ளபோது, அதற்கு தீர்வு காணும் செயல்திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை” என விமர்சித்துள்ளார்.

The post ஒன்றிய நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்றம்: மாயாவதி appeared first on Dinakaran.

Related Stories: