இங்கிலாந்து இரு நாடுகளுடனும் நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவை கொண்டுள்ளது. பொதுமக்கள் உயிரிழப்புக்களை பார்ப்பது மனவேதனை அளிக்கிறது. இது மேலும் அதிகரித்தால் யாருமே வெற்றி பெற முடியாது. இப்போது பிராந்திய ஸ்திரதன்மையை மீட்டெடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளில் அனைத்து தரப்பினரும் அவசரமான கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.
The post இந்தியா -பாகிஸ்தான் மோதல் பதற்றத்தை குறைக்க இங்கி. நாடாளுமன்றம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
