- Palaniswami
- உதயநிதி
- சென்னை
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- எடப்பாடி பழனிசாமி
- உயர் நீதிமன்றம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட வழக்கை நிராகரிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க பழனிசாமிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
The post உதயநிதி தொடர்ந்த வழக்கில் பழனிசாமி பதில்தர உத்தரவு..!! appeared first on Dinakaran.