குற்றம் தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!! Apr 18, 2024 தூத்துக்குடி தூத்துக்குடி தனசேகரன் தனசேகரன் ஆழ்வார் தோப்பு தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக தனசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார் தோப்பில் பணப்பட்டுவாடா செய்த தனசேகரன் என்பவரிடம் இருந்து ரூ.25,000 கைப்பற்றப்பட்டது. The post தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!! appeared first on Dinakaran.
போதை கடத்தல் வழக்கில் காதலனுக்கு சிறை; 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை: ‘‘திருமண ஆசைவலையில் வீழ்ந்தார்’’
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்