இதனால் விநாயகம் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜசேகரை வெட்டியதில் காயம் அடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து புகாரின்படி, வியாசர்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து விநாயகத்தை கைது செய்தனர். விநாயகம் மீது ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன. இதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது appeared first on Dinakaran.