தூத்துக்குடி அருகே குக்கர் வெடித்து சத்துணவு அமைப்பாளர் படுகாயம்!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் குக்கர் வெடித்ததில் சத்துணவு அமைப்பாளர் படுகாயமடைந்தார். ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர் கருப்பாயி (45)க்கு பலத்த காயம் ஏற்பட்டது. குக்கர் வெடித்ததில் பலத்த காயம் அடைந்த கருப்பாயி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post தூத்துக்குடி அருகே குக்கர் வெடித்து சத்துணவு அமைப்பாளர் படுகாயம்!! appeared first on Dinakaran.

Related Stories: