பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரயில் இன்ஜினுக்கு பின்னால் இருந்த 2 பெட்டிகளில் தீப்பற்றியது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அனைவரும் காயமின்றி பாதுகாப்பாக வௌியேறினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
The post திருச்சி – ராஜஸ்தான் விரைவு ரயிலில் தீ விபத்து: 2 பெட்டிகள் எரிந்து நாசம் பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.