இதில், முன்னாள் கலாம் கனவு இந்தியா இயக்க தலைவர் ராஜேஷ் கலாம் தலைமை தாங்கினார். காஞ்சி சிலம்பக்கலை குரு குமார், தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின்போது, 100க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்துகொண்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு சிலம்பக்கலை மூலம் வீரவணக்கம் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
The post விஜயகாந்த் மறைவையொட்டி சிலம்பக்கலை மாணவர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.