பொறியியல் பாடம் ஒன்றில் பட்டம் பெற்ற பழங்குடியின மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். செமிகன்டக்டர் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிப்பதற்காக ஐஐஎஸ்சி உட்பட 6 பெரிய நானோ மையங்களை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கியுள்ளது என்றார்.
The post பழங்குடியின மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.