விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!

டெல்லி : விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வளர்ந்த, தன்னிறைவு பெற்ற நாட்டை உருவாக்குவதில் உங்கள் பங்களிப்பு ஈடு இணையற்றது என்றும் எனது திறமையான மற்றும் கடின உழைப்பாளிகள் அனைவர்க்கும் விஸ்வகர்மா வாழ்த்துக்கள் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

The post விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Related Stories: