டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி தொங்கிய நிலையில் வாலிபர் உயிரிழப்பு

வடலூர்: டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி வாலிபர் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். வடலூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் கருகிய நிலையில் வாலிபர் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். கொலையா? தற்கொலையா? என வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி தொங்கிய நிலையில் வாலிபர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: