இதுதொடர்பாக அனைத்து மண்டல ரயில்வே வாரியத்திற்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,’ ரயில்களின் நேரம் மற்றும் இயங்கும் நிலையை ரயில்வே வாரியம் ஆய்வு செய்து வருகிறது. இந்த முறை ரயில்வே அட்டவணையை மிகவும் திறமையாக மாற்ற விரும்புகிறது. எனவே புதிய கால அட்டவணையின் வெளியீட்டு தேதி 2025 ஜனவரி 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை பழைய அட்டவணை தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27ம் தேதி இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
The post ரயில் நேர அட்டவணை டிச.31 வரை நீட்டிப்பு: ஜன.1 புதிய அட்டவணை appeared first on Dinakaran.