குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

குமரி: குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குமரி கடலில் நீர்மட்டம் தாழ்வு காரணமாக சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம். சுற்றுலா பயணிகள் பூம்புகார் படகு குழாம் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

The post குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்! appeared first on Dinakaran.

Related Stories: