வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு தமிழ்நாடு அரசு ஆணை!

பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக விவசாயம் செய்வதற்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45041 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு 900 கனஅடி/வினாடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கனஅடி நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து 03.07.2024 முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் (நிலக்கோட்டை வட்டம் – 1797 ஏக்கர்) மற்றும் மதுரை (வாடிப்பட்டி வட்டம் – 16452 ஏக்கர், மதுரை வடக்கு வட்டம் – 26792 ஏக்கர்) மாவட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு தமிழ்நாடு அரசு ஆணை! appeared first on Dinakaran.

Related Stories: