அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு 3 மாதங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: அரசு நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரும் வழக்குகளில் அரசுக்கு ஆதரவாக முறையான வாதங்களை முன்வைக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு 3 மாதங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அரசுக்கு ஆதரவாக செயல்படாத அரசு வழக்கறிஞர்களின் செயல், தவறான நடத்தை மட்டுமின்றி குற்றமும் கூட என்று வழக்குகளை முறையாக நடத்தாத அரசு அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க ஆணையிட்டது.

The post அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு 3 மாதங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: