திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்ட அப்பு பிரியாணி கடைக்கு சீல்!!

திருவள்ளூர்: திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த அப்பு பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமின்றி சமைத்த பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

 

The post திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்ட அப்பு பிரியாணி கடைக்கு சீல்!! appeared first on Dinakaran.

Related Stories: