தமிழகம் திருவள்ளூரில் சட்ட விரோத மணல் கடத்தல்: 5 பேர் கைது Oct 08, 2024 திருவள்ளூர் ஆனந்தன் துளசி லட்சுமணன் தில்லிபாபு செல்வமணி திருவள்ளூர் தின மலர் திருவள்ளூர்: 3 காவல் நிலையங்களுக்குட்பட்ட சட்ட விரோத மணல் கடத்தல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனந்தன், துளசி, லட்சுமணன், டில்லிபாபு, செல்வமணியை கைது செய்து 3 வாகனங்களை போலீஸ் பறிமுதல் செய்தது. The post திருவள்ளூரில் சட்ட விரோத மணல் கடத்தல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.
திருப்பூரில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு: விபத்து நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே ரூ.6,431 கோடியில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் மீண்டும் விரிசல்: அச்சத்தில் மக்கள்
தமிழகத்தின் கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்