திருமங்கலம் அருகே கிராம சபை கூட்டத்தில் மோதல் 5 பேர் மீது வழக்குபதிவு

மதுரை: திருமங்கலம் அருகே உன்னிப்பட்டி கிராமசபை கூட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிசந்திரன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post திருமங்கலம் அருகே கிராம சபை கூட்டத்தில் மோதல் 5 பேர் மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.

Related Stories: