தமிழகம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!! Oct 02, 2024 Poxo ராமநாதபுரம் பாக்சோ வெங்கடேசன் ராமநாதபுரம்: பரமக்குடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் அளித்த புகாரில் ஆசிரியர் வெங்கடேசன் மீது போக்சோவில் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!! appeared first on Dinakaran.
காந்தி மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தினமும் தூய்மைப்படுத்தும் பணி : ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
மகாளய அமாவாசையை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குவிந்துள்ள பக்தர்கள்
கதர் தொழிலுக்கு கை கொடுக்க, தேச நலன் காக்க கதர் ஆடைகளை அணிய வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வராததால் கல்வித்துறை பணியாளர்கள் ஊதியம் வழங்கவில்லை; ஊதியம் வழங்க மாற்று ஏற்பாடு செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!
மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!