மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்பில் மகேஸ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்..!!

சென்னை: அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன்பில் மகேஸ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

The post மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்பில் மகேஸ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்..!! appeared first on Dinakaran.

Related Stories: