இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப., பொதுப்பணித்துறையின் புதுடெல்லி உள்ளுறை ஆணையர் திரு.ஆஷிஷ்குமார் இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் திரு.கே.பி.சத்தியமூர்த்தி, சிறப்புப் பணி அலுவலர் திரு.இரா.விஸ்வநாத், தலைமைப் பொறியாளர் திரு.எஸ்.மணிவண்ணன் துறைச் சார்ந்த பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
The post டெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் கட்டுமானப் பணிகள் : அலுவலர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு appeared first on Dinakaran.