திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடல் உள்வாங்கியது!!

நெல்லை: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் முன்பு 80 அடி கடல் உள்வாங்கியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பவுர்ணமி தினத்தையொட்டி திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ள நிலையில் கடல் உள்வாங்கியது.

 

The post திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடல் உள்வாங்கியது!! appeared first on Dinakaran.

Related Stories: