தமிழகம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடல் உள்வாங்கியது!! Jun 22, 2024 சுப்பிரமணியர் சுவாமி கோயில் திருச்செந்தூர் நெல்லா திருச்செந்தூர் பவுர்ணமி ட்ரைசெண்டோர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நெல்லை: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் முன்பு 80 அடி கடல் உள்வாங்கியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பவுர்ணமி தினத்தையொட்டி திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ள நிலையில் கடல் உள்வாங்கியது. The post திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடல் உள்வாங்கியது!! appeared first on Dinakaran.
அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.325 ஆக உயர்வு!!
மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்