கொடைக்கானலில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நந்தவனப்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார், வேல்முருகன், கோவிந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஜெலட்டின் குச்சிகள், 20க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கொடைக்கானலில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: