திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!!

கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: