தமிழகம் தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் அடுத்தடுத்து மூவர் உயிரிழப்பு..! Jun 12, 2025 தென்காசி சுந்தரபந்தியாபுரம் ஷங்கர் முருகம்மாள் அம்பிகா தென்காசி: தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று சங்கர் என்பவர் உயிரிழந்த நிலையில் இன்று முருகம்மாள், அம்பிகா ஆகியோர் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. The post தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் அடுத்தடுத்து மூவர் உயிரிழப்பு..! appeared first on Dinakaran.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு