3வது நாளாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடி: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக 3வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 600க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டது.

The post 3வது நாளாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Related Stories: