அரசியல் தூத்துக்குடி தொகுதியில் நாளை விருப்பமனு அளிக்கிறார் கனிமொழி..!! Mar 04, 2024 கனிமொழி தூத்துக்குடி சென்னை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சென்னை: தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம் .பி நாளை விருப்பமனு அளிக்கவுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணி அளவில் கனிமொழி எம்.பி. விருப்ப மனு அளிக்கிறார் . The post தூத்துக்குடி தொகுதியில் நாளை விருப்பமனு அளிக்கிறார் கனிமொழி..!! appeared first on Dinakaran.
அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பில் இருந்து மாஜி எம்எல்ஏ நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் இலங்கை அரசின் கொடூர செயல்களுக்கு முற்றுப்புள்ளி: ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
ராகுல்காந்தியை இழிவாக பேசியதாக கூறி எச்.ராஜாவை கண்டித்து இன்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
இந்தியா முழுவதும் மதுவிலக்கு தேவை.. விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கிறது : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி!
திருவள்ளூரில் நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்
திருமாவளவன் பேசிய வீடியோவால் பரபரப்பு: தனக்கு தெரியாது என கூறிய சிறிது நேரத்தில் மீண்டும் வெளியானதால் சர்ச்சை
கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்