தமிழகம் திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!! Jul 09, 2024 திருவாரூர் Pandiyarajan திருமதுராப்பூண்டி திருவாரூர் மாவட்டம் திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பாண்டியராஜன் (21) உயிரிழந்தார். வீட்டில் மின் கம்பியை சரிசெய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பாண்டியராஜன் பலியானதை தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
திருவெண்ணெய்நல்லூர் அருகே நீர்நிலை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் இடித்து அகற்றம்
மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டம்..!!
சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி
ராமசாமி படையாட்சியாரின் 107ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
குமரி அழகப்பபுரம் அருகே பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்: நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் உத்தரவு