ரேசன் அரிசி கடத்தி வந்த கார் மோதி விபத்து: ஒருவர் பலி

சிவகங்கை: காளையார்கோவில் அருகே பைக் மீது ரேசன் அரிசி கடத்தி வந்த கார் மோதியதில் அம்மாசி என்பவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழ்மணி, லூர்து மேரி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய கார் மற்றும் நேசன் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post ரேசன் அரிசி கடத்தி வந்த கார் மோதி விபத்து: ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: