ஈரோட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ்மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். பிரச்சாரம் முடிந்தவுடன் தேர்தல் நடத்தை விதிகளை மீறி உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கியது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை கேலி கூட்டாக உள்ளது.
The post திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்க முயற்சி: மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டதால் சலசலப்பு appeared first on Dinakaran.