திருவள்ளூர் அருகே நகை வியாபாரியை தாக்கி 1 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நகை வியாபாரி சேஷராமை தாக்கி 1 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சேஷராமை வழிமறித்த கத்தியால் வெட்டி நகை,பணத்தை கொள்ளையடித்த எழிலரசன் என்பவர் கைது செய்யப்பட்டார். தொழுவூர் பகுதியில் நகைவியாபாரி சேஷராமை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் ஏற்கெனவே ஆதித்யா, சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post திருவள்ளூர் அருகே நகை வியாபாரியை தாக்கி 1 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: