தேனி நகரப்பகுதியில் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

தேனி: தேனி நகரப்பகுதியில் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்ட பானி ரசம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை கொட்டி அழித்த அதிகாரிகள், 4 கடைகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்தனர்.

The post தேனி நகரப்பகுதியில் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: