50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

திருச்சி: 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்குகிறார். 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவில் முதல்வர் உரையாற்றினார்.

The post 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: