தெலுங்கானாவில் தொடர் மழையால் நீர்நிலைகளில் வெள்ளம்; மீன்களை பிடிக்க மக்கள் போட்டா போட்டி..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் தொடர் மழையால் நீர்நிலைகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீரில் மீன்களை பிடிக்க மக்கள் போட்டி போடுகின்றனர். பெரிய பெரிய மீன்கள் சிக்கியதால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இவ்வளவு பெரிய மீன்களை பார்த்ததில்லை என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post தெலுங்கானாவில் தொடர் மழையால் நீர்நிலைகளில் வெள்ளம்; மீன்களை பிடிக்க மக்கள் போட்டா போட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: