டாஸ்மாக் கடைகளில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலம் மதுவிற்பனை செய்வதை தடைசெய்ய முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலம் மதுவிற்பனை செய்வதை தடைசெய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

The post டாஸ்மாக் கடைகளில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலம் மதுவிற்பனை செய்வதை தடைசெய்ய முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: