தமிழகம் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை! Oct 13, 2023 தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரி அமலாக்கத்துறை தஞ்சாவூர் பாபநாசம் அரசு தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் மணல் துஷாரி தின மலர் தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரேடார் கருவிகள், ட்ரோன் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலடி, திருச்சென்னம்பூண்டி, மருவூர் குவாரிகள் சோதனை நடைபெற்றது. The post தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை! appeared first on Dinakaran.
தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்
பழைய மேம்பாலத்தை இடித்துவிட்டு கட்ட முடிவு: தெற்குவாசலில் புதிய மேம்பாலம் அமைகிறது: ரயில்வே நிர்வாகத்திற்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை
இருபுறமும் அடர்ந்து வளர்ந்து இடையூறு பாம்பன் குந்துகால் சாலையில் பயமுறுத்தும் கருவேல மரங்கள்: உடனே அகற்ற வாகனஓட்டிகள் கோரிக்கை
கடைசியாக வசித்த ஒரே ஒரு முதியவரும் இறந்தார்: தூத்துக்குடி அருகே ஆளில்லாத கிராமமாக மாறிய மீனாட்சிபுரம்
மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரிப்பு குற்றாலம் மெயினருவியில் இரவில் தடை; காலையில் அனுமதி