நைலான், பிளாஸ்டிக் அல்லது பிற செயற்கை பொருட்களால் செய்யப்பட்ட மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: நைலான், பிளாஸ்டிக் அல்லது பிற செயற்கை பொருட்களால் செய்யப்பட்ட மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாஞ்சா நூல்களின் உற்பத்தி, விற்பனை, கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்த முழு தடை விதித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

The post நைலான், பிளாஸ்டிக் அல்லது பிற செயற்கை பொருட்களால் செய்யப்பட்ட மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: